இலங்கை செய்திகள் களுபோவில வைத்தியசாலையில் மேலும் இரு தாதியர்களுக்கு கொரோனா By Brintha - November 4, 2020 Facebook Twitter Google+ Pinterest WhatsApp Viber கொழும்பு, களுபோவில போதனா வைத்தியசாலையில் மேலும் இரு தாதியர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த வைத்தியசாலையின் ஏழாவது விடுதியில் பணிபுரியும் இரு தாதியர்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.